கந்து வட்டி கொடுமை

img

கந்து வட்டி கொடுமை குறித்து விசாரிக்க சிபிஎம் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கத்தால் தொழில் நஷ்டம் ஏற்பட்டு கந்து வட்டி கொடுமைக்கு உள்ளாகி தாய், மனைவி, மகளுடன் தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் அது குறித்து விசாரிக்கவும், உண்மையை திசை திருப்பும் நோக்கத்துடன் செய்தி பரப்புவதை கைவிடுமாறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது